சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை
செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி துரை (35) சிறையின் சமையலறையில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து

Updated On :6 மே 2017, 4:56 am

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி துரை (35) சிறையின் சமையலறையில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை மடிப்பக்கத்தை சேர்ந்த கைதி துரையின் தற்கொலை குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...