பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருப்பூரில் கைதி தப்பி ஓட்டம்

திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு திண்டுக்கல்லில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில்

News image
Updated On :8 மே 2017, 3:49 pm

சீனிவாசன்

திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு திண்டுக்கல்லில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் அழைத்துவரப்பட்ட அந்தோணி என்ற கைதி வரும் வழியில் தப்பிச்சென்றார்.

இவர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் திருப்பூர் அனுப்பூர் பாளையம் காவல் நிலையத்தில்  விசாரணைக்காக அழைத்து வரும் போது வழியில் தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.