மாதா அமிர்தானந்தாமயிக்கு இசட் பிரிவுப் பாதுகாப்பு
மாதா அமிர்தானந்தாமயிக்கு இசட் பிரிவுப் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.


மாதா அமிர்தானந்தாமயிக்கு இசட் பிரிவுப் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
அவரது ஆசிரமத்தில், 40 கமாண்டோ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவருக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவுக்குப் பிறகு, இசட் பிரிவுப் பாதுகாப்பு பெறும் இரண்டாவது ஆன்மிகத் தலைவர் மாதா அமிர்தானந்த மயி என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...