

டிடிவி தினகரன், சசிகலா சம்பந்தப்பட்ட உறவினா்கள், நண்பா்கள், ஆதரவாளா்களின் வீடுகள் அலுவலகங்கள் என 150க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
தற்போது சசிகலா குடும்பத்திற்குச் சொந்தமான சென்னை படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையிலும் சோதனை செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்னினும் என்ன என்ன ஆவணங்கள் சோதனையில் கைப்பற்றப்பட்டன. எத்தனை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.