கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ 1.75 கோடி மோசடி

திருவாரூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடியில் ஈடுபட்ட சங்க செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Updated On :23 பிப்ரவரி 2017, 3:01 am

திருவாரூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடியில் ஈடுபட்ட சங்க செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், பெருவிடைமருதூரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ 1.75 கோடி மோசடி செய்ததாக சங்க செயலாளர் சண்முகம் என்பரை போலீசார் இன்று கைது செய்தனர். மோசடி புகார் வந்தததையடுத்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் கள ஆய்வாளர் விநோதகனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.