/
வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவது பற்றி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துகளை இயக்க புதிய பேருந்துநிலையம் அமைக்கப்பட உள்ளது. அந்த வகையில் புதிய பேருந்துநிலைய கட்டுமான திட்ட வரைப்படத்தை காட்டி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










