சிங்கப்பூர்: சிங்கப்பூரில் எம்பியாக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தம் சிங், அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளராக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் தொழிலாளர் கட்சி அல்லது பாட்டாளிக் கட்சி என்பது அந்நாட்டின் முக்கிய நடு-இடதுசாரி அரசியல் கட்சியாகும். கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து பாட்டாளி கட்சியே சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரே ஒரு எதிர்க்கட்சியாக விளங்கி வருகின்றது.
இந்நிலையில், இந்த கட்சியின் புதிய பொதுச்செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தம் சிங் (41) இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


