துணை வேந்தர் நியமனத்தில் உள்நோக்கம் மற்றும் விதிமீறல் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறும் போது, தேடுதல் குழு பரிந்துரைப் பட்டியலில் இருந்தே துணை வேந்தர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என அவர் கூறியுள்ளார்.
இசைப் பல்கலைக்கழக துணைவேந்தராக பிரமிளா நியமிக்கப்பட்டதில் விதிமீறல் இல்லை. பிரமிளா தந்தை தமிழர், தாய் கேரளாவைச் சேர்ந்தவர். இசை பல்கலை. துணை வேந்தர் பிரமிளா சென்னை ராணி மேரி கல்லூரியில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நமக்கு சாதகமாக கூறியுள்ளது. தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் திடீா் மின் தடை: பொதுமக்கள் அவதி
இஷான் கிஷண் அதிரடி; பிரஃபுல், சகிப் அபாரம் - ராஜஸ்தானை வென்றது ஹைதராபாத்

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி

தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


