ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சென்னை விமானநிலையத்தில் ரூ.8 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமானநிலையத்தில் கொழும்பு செல்வதற்காக வந்த 2 பயணிகளிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 4:46 am

DIN

சென்னை: சென்னை விமானநிலையத்தில் கொழும்பு செல்வதற்காக வந்த 2 பயணிகளிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்பு செல்வதற்காக வந்த சென்னை விமானநிலையம் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில், சிக்கந்தர், சாகுல் ஹமீது ஆகிய 2 பேரிடம் நடத்திய சோதனையில் அவர்களிடம் இருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இது குறித்து அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.