சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மறைந்த ஸ்ரீ ஜெயேந்திரர் உடல் இன்று நல்லடக்கம்

காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 82, உடல் நலக்குறைவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காஞ்சிபுரத்தில் நேற்று காலை 7.45 மணிக்கு சித்தியடைந்தார். 

News image
Updated On :1 மார்ச் 2018, 4:20 am

DIN

காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்(82), உடல் நலக்குறைவால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு காஞ்சிபுரத்தில் நேற்று காலை 7.45 மணிக்கு சித்தியடைந்தார். 

கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், அண்மைக்காலமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில் வேத மந்திரங்கள், அபிஷேக ஆராதனைகளுடன் ஸ்ரீ ஜயேந்திரரின் பிருந்தாவன பிரவேசம் இன்று நடைபெறும் என காஞ்சிபுரம் சங்கர மடம் தெரிவித்துள்ளது. ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நல்லடக்கம் செய்தவற்கான இறுதி சடங்குகள் துவங்கியுள்ளது.
 
'மகா பெரியவர்' அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான, சங்கர மடத்தின், பிருந்தாவனம் அருகிலேயே, ஸ்ரீ ஜெயேந்திரரும், இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.