புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

திருச்சியில் 100 ஆண்டுகள் பழமையான மேம்பாலத்தை மூட உத்தரவு 

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தையும், சத்தியம் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் கோட்டை ரயில் நிலையம்

Updated On :21 மே 2018, 6:22 am

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தையும், சத்தியம் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாலம் சிதிலமடைந்துள்ளது இதனால் இந்த பாலத்தை சீரமைக்க உள்ளதால் மக்கள் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளதோடு மேம்பாலத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.