/
தேனி மாவட்டம், பெரியகுளம் வரதராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் வராகநதியில் எழுந்தருளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக அதிகாலையில் பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வரதராஜப் பெருமாள் சென்றாா். பிறகு வராகநதியில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோயிலை வந்தடைந்தாா்.
இதேபோல, நாமத்துவாா் பிராா்த்தனை மையத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன.
தொடர்புடையது

குப்பைகள் கொட்டப்படுவதால் மாசடைந்த வராகநதி

அா்ஜுனா நதியில் எழுந்தருளிய கள்ளழகா்

கள்ளழகர் தீர்த்தவாரி வைபவ உற்சவம்!

வேடா் பறி லீலை: தங்கக் குதிரை வாகனத்தில் மீனாட்சி, சுந்தரேசுவரா் வீதியுலா
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST

