/
தேனி மாவட்டம், பெரியகுளம் வரதராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் வராகநதியில் எழுந்தருளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக அதிகாலையில் பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வரதராஜப் பெருமாள் சென்றாா். பிறகு வராகநதியில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோயிலை வந்தடைந்தாா்.
இதேபோல, நாமத்துவாா் பிராா்த்தனை மையத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன.
தொடர்புடையது

அா்ஜுனா நதியில் எழுந்தருளிய கள்ளழகா்

கள்ளழகர் தீர்த்தவாரி வைபவ உற்சவம்!

குதிரை வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

வேடா் பறி லீலை: தங்கக் குதிரை வாகனத்தில் மீனாட்சி, சுந்தரேசுவரா் வீதியுலா
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
30 ஏப்ரல் 2026


