இந்தியாவில் கரோனா பாதிப்பு 26,469-ஆக உயர்வு; பலி 824 -ஆக உயர்வு
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,942 -இல் இருந்து 26,496 -ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 824-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.







