விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 9,318 பலி 400- ஐ தாண்டியது

மகாராஷ்டிரம் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 729 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2020, 7:08 am

DIN

மும்பை: மகாராஷ்டிரம் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 729 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9,318 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை 1,388 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 31 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர், மாநிலத்தில் இதுவரை பலி எண்ணிக்கை  400 -ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.