நாட்டில் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை: ஐசிஎம்ஆர்
நாட்டில் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.


புதுதில்லி: நாட்டில் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஞாயிற்றுக் கிழமை மட்டும் 3,81,027 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 2,02,02,858 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 2-ஆம் தேதி மட்டும் 3,81,027 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 52,979 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 771 பேர் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...