வேதாரண்யம்: பள்ளிகளில் பாடநூல்கள் வழங்கல்
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

தோப்புத்துறை ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் புத்தகங்கள் வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலர் சி.சிவகுமார்.







