பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உ.பி : சாலை விபத்தில் 2 பேர் பலி

நசிர்பூர் கிராமம் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

News image
கோப்புப் படம்
Updated On :5 ஆகஸ்ட் 2020, 6:24 am

PTI

காசிப்பூர் (உ.பி.), ஆகஸ்ட் 5: நசிர்பூர் கிராமம் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

காசிப்பூர் மாவட்டம் நசிர்பூர் கிராமம் அருகே நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஆரிப் (வயது 19) மற்றும் அவரது உறவினர் காலித் (19) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அதிவேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதியது.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காவல்துறையினர் காரை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.