பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டதில் இளைஞர் சாவு 

கந்தர்வகோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தார். 

News image
Updated On :5 ஆகஸ்ட் 2020, 9:24 am

DIN

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தார். 

கந்தர்வகோட்டை ஒன்றியம் , பெரியக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கருப்பையன் மகன் ராஜகோபால் (23) , சின்னப்பா மகன் அருள் பாண்டியன் (21) இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் செவ்வாய்கிழமை இரவு பட்டுக்கோட்டை , கந்தர்வகோட்டை சாலையில் வேம்பன்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது புதுக்கோட்டை அருகில் உள்ள நார்த்தாமலையைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சிதம்பரம் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்துள்ளார், எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளனதில் படுகாயமடைந்த மூவறையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி அருள் பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.