இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ராஞ்சியில் இருந்து புறப்பட்ட விமானம் மீது பறவை மோதல்

ராஞ்சியில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதியதால் விமானம் நிறுத்தப்பட்டது. 

News image

கோப்புப்படம்

Updated On :8 ஆகஸ்ட் 2020, 9:50 am

ANI

ராஞ்சியில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதியதால் விமானம் நிறுத்தப்பட்டது. 

இது குறித்து ஏர் ஏசியா இந்தியா செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில்,

ஏர் ஏசியா இந்தியா விமானம் விடி-எச்.கே.ஜி ராஞ்சியில் இருந்து மும்பைக்கு இன்று காலை 11.50 மணிக்கு புறப்பட தயாரானது. விமானம் புறப்படும் போது பறவை மோதியதால் விமானி ஓடுதளத்திலேயே விமானத்தை நிறுத்துவிட்டார்.

தற்போது பறவை மோதிய விமானம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. மேலும், விமானம் முழுவதுமாக பரிசோதித்த பின்னர் மீண்டும் திட்டமிட்டபடி புறப்படும் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.