தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

விமான விபத்தில் சிக்கிய 56 பயணிகள் வீடு திரும்பினர்

கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கிய பயணிகளில் 56 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

News image
கோப்புப்படம்
Updated On :10 ஆகஸ்ட் 2020, 10:15 am

ANI

கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கிய பயணிகளில் 56 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை துபையில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 190 பேர் வந்தனர். கோழிக்கோடில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து இதுவரை 56 பேர் வீடு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.