தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சட்டீஸ்கர் : எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா நோயாளி தற்கொலை

சட்டீஸ்கர் எய்ம்ஸ் மருத்துவமனையின் இரண்டவது தளத்தில் இருந்து குதித்து கரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.

News image
கோப்புப்படம்
Updated On :12 ஆகஸ்ட் 2020, 10:21 am

PTI

சட்டீஸ்கர் எய்ம்ஸ் மருத்துவமனையின் இரண்டவது தளத்தில் இருந்து குதித்து கரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து காவல்துறை ஆதிகாரி ஒருவர் கூறுகையில், 

சட்டீஸ்கரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி 65 வயது முதியவர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இவர் இன்று அதிகாலை 2 மணிக்கு மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உள்ள கழிவறையின் ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றவில்லை என கூறினார்.

இதுபோன்ற சம்பவம் கடந்த வாரம் ஜான்கிரில் மாவட்டத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.