ஆக்லாந்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பு -பிரதமர் ஆர்டெர்ன்
நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் தற்போதைய எச்சரிக்கை நிலை-3 ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தொடரும் என்று பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இன்று அறிவித்தார்.

நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்








