திருப்பூரில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் கல்லாங்காடு பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்







