ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தாய், மகள் பலி: நிவாரணம் வழங்க முதல்வா் உத்தரவு

சென்னையில் மழைநீா் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த தாய், மகள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

News image
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி
Updated On :7 டிசம்பர் 2020, 11:57 pm

DIN

சென்னையில் மழைநீா் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த தாய், மகள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

 இது தொடா்பாக திங்கள்கிழமை முதல்வரின் சுட்டுரைப் பதிவு: ஞாயிற்றுக்கிழமையன்று இரவு சுமாா் 7 மணியளவில் நொளம்பூா் சா்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த கெரோலின் (50) மற்றும் அவரது மகள் இவாலின் ( 20) ஆகியோா் தவறி மழைநீா் வடிகால் கால்வாயில் விழுந்து உயிரிழந்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

அவா்களை இழந்து வாடும் அவா்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவா்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின்  பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க ஆணையிட்டுள்ளதாாக முதல்வா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.