

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் பால்ராம் பார்கவாவிற்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தலைவராக இருப்பவர் பேராசிரியர் பால்ராம் பார்கவா (வயது 59).
இவருக்கு வெள்ளிக்கிழமை கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தில்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.