பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஜம்மு - காஷ்மீரில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் காயம்

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் புதன்கிழமை காயமடைந்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :23 டிசம்பர் 2020, 11:30 am

ANI

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் புதன்கிழமை காயமடைந்துள்ளனர்.

காண்டர்பால் அருகே துதர்ஹாமாவில் தீவிரவாதிகள் சிலர் புதன்கிழமை கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், காயமடைந்த 3 பாதுகாப்புப் படை வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.