அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

‘மேற்கு வங்கத்தை யாராலும் அழிக்க முடியாது’: மம்தா

மேற்கு வங்கத்தை யாராலும் அழிக்க முடியாது என முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை நடந்த நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார்.

News image
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
Updated On :23 டிசம்பர் 2020, 12:57 pm

DIN

மேற்கு வங்கத்தை யாராலும் அழிக்க முடியாது என முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை நடந்த நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார்.

மாநில தகவல் மற்றும் கலாச்சாரத் துறை சார்பில் இன்றுமுதல் டிசம்பர் 31ஆம் தேதிவரை நடத்தப்படும் ‘வங்காள சங்க மேளா’ என்ற இசை நிகழ்வில் 5 ஆயிரம் இசைக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிகழ்வை தொடங்கி வைத்து முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில்,

நமது மண்ணை மதித்து காப்பாற்ற வேண்டும். மேற்கு வங்கத்தை யாராலும் அழிக்க முடியாது என பேசினார்.

மேலும், மேற்கு வங்கத்தை குஜராத்தாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.