கோவை ஈச்சனாரி மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
கோவை பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஈச்சனாரி மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

கோவை ஈச்சனாரி மேம்பாலம்
Updated On :18 ஜூலை 2020, 8:03 am

கோவை பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஈச்சனாரி மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
கடந்த வாரம் பாலத்தில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட நிலையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளே பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...