முதல்வர் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவது சரியா? சித்த மருத்துவரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி
அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கும் பொறுப்பை வகிக்கும் முதல்வரை அவதூறாக சமூக ஊடகங்களில் விமர்சிப்பது சரியா என குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர் தணிகாசலத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.

சென்னை உயர்நீதி மன்றம்








