இந்தியாவில் தினமும் 7 கோடி தடுப்பூசி 'டோஸ்களை' தயாரிக்க திட்டம்: சீரம் நிறுவனம் அறிவிப்பு
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை, தினமும் 7 கோடி ' 'டோஸ்கள்'' அளவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய நிறுவனமான சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.









