கட்டாய வசூல் செய்ததாக தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்
காரைக்குடியில் மகளிர் சுய உதவிக் குமுவினர் தனியார் நிதி நிறுவனத்திடம் பெற்ற கடனை கரோனா பொது முடக்க காலத்தில் கட்டாய வசூலில் ஈடுபட்டதால் அந்நிறுவன கிளை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.









