களியக்காவிளை சோதனை சாவடியில் அடிப்படை வசதிகள் கோரி காங்கிரஸ் உண்ணாவிரதம்: எம்.பி, 3 எம்.எல்.ஏ.க்கள் கைது
களியக்காவிளை சோதனைச் சாவடியில் பல மணி நேரம் காக்க வைக்கப்படும் அவலத்துக்கு தீர்வு காண கேட்டு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் களியக்காவிளையில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெ










