இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 36 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 36 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம்

News image
Updated On :25 ஜூன் 2020, 7:40 am

DIN


நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 36 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உதகையில் உள்ள இரு அரசு மருத்துவமனைகளில் 36 பேர் வியாழக்கிழமை காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் ஒருவர் மருத்துவ அலுவலர். மற்றவர்களில் 2 பேர் காவல்துறை உதவி ஆய்வாளர்கள், 5 பேர் காவலர்கள் மற்றும் 2 பேர் ஊர்க்காவல் படையினர். 

இதையடுத்து குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.