மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

செங்கல்பட்டில் 147 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 147 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது.

News image
Updated On :26 ஜூன் 2020, 5:24 am

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 147 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது.

வியாழக்கிழமை இரவு வரை 3,779 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 197 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3976-ஆக உயா்ந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, புதிதாக மேலும் 147 பேருக்குக் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,123 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.