ராஜஸ்தானில் மேலும் 33 பேருக்கு கரோனா: பாதிப்பு 3,741 ஆக உயர்வு
ராஜஸ்தானில் மேலும் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையை 3,741 ஆக உயர்ந்துள்ளது.


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மேலும் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையை 3,741 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் 10 பேரும், உதய்பூர் மற்றும் கோட்டாவில் தலா 9 பேரும், அஜ்மீர் மற்றும் பாலி பகுதியில் தலா 2 பேரும், துங்கர்பூரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெய்ப்பூரில் தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 2,176 தொற்று பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 1,917 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...