ராஜஸ்தானில் மேலும் 87 பேருக்கு தொற்று: மாநிலத்தின் பாதிப்பு 4,213 ஆக உயர்வு

ராஜஸ்தானில் புதன்கிழமை மேலும் புதிதாக 87 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தொற்று பாதித்தோரின்
ராஜஸ்தானில் மேலும் 87 பேருக்கு தொற்று: மாநிலத்தின் பாதிப்பு 4,213 ஆக உயர்வு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புதன்கிழமை மேலும் புதிதாக 87 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,213 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புதிதாக தொற்று பாதித்தவர்களில், அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் மட்டும் 32 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. பாலியில் 24 பேரும், உதய்பூரில் 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை, மாநிலத்தில் தொற்று காரணமாக 117 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com