ஆக்ரா: ஆக்ராவில் கரோனா தொற்று பாதித்தவர்களில் மேலும் 2 பேர் பலியாகியுள்ளன. இதையடுத்து பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஆக்ரா மாவட்ட ஆட்சியர் பி.என்.சிங் கூறுகையில், தொற்று பாதித்தவர்களில் 722 சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், அதே நேரத்தில் 98 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சனிக்கிழமை இரவு வரை புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாவட்டத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 851 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த எட்டு நாள்களில் தினசரி புதிய தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை இரண்டு இலக்கங்களில் இல்லை என்றாலும், மே 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் மனநிலையில் மாவட்ட நிர்வாகம் இல்லை. எம்ஜி சாலையில் பொது பயன்பாடு அதிகரித்துள்ளதால், கட்டுப்பாட்டு மண்டலங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
10 கோடி பார்வைகளைக் கடந்த முட்ட கலக்கி!

ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!

சைக்கிளில் விஜய்! துரத்திய ரசிகர்கள், பாதுகாவலர்கள்!

விஜய்யின் வருகை தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: சிபிஎம் எம்.ஏ.பேபி
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


