தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தில்லியில் இருந்து வூஹானுக்கு சென்ற விமானத்தில் 19 பேருக்கு கரோனா

தில்லியில் இருந்து அக்டோபர் 30ஆம் தேதி வூஹானுக்கு சென்ற விமானத்தில் பயணித்த 19 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக திங்கள்கிழமை ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :2 நவம்பர் 2020, 3:24 pm

ANI

தில்லியில் இருந்து அக்டோபர் 30ஆம் தேதி வூஹானுக்கு சென்ற விமானத்தில் பயணித்த 19 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக திங்கள்கிழமை ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,

அக்டோபர் 30 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் வூஹானுக்கு சென்ற பயணிகளில் 19 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு வூஹான் விமான நிலையத்தில் செய்த சோதனையில் தொற்று உறுதியானது.இதையடுத்து அவர்கள் தனிமைப்பட்டுள்ளனர். தில்லியில் செய்த பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியான பிறகே பயணம் மேற்கொண்டனர் என தெரிவித்துள்ளனர். 

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தில்லி-வூஹான் வழித்தடத்தில் இயக்கப்பட்ட முதல் விமானமாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.