6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘எல்லையோர மக்கள் நாட்டைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்’: அமித் ஷா

எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை பேசினார்.

News image
உள்துறை அமைச்சர் அமித் ஷா
Updated On :12 நவம்பர் 2020, 11:08 am

ANI

எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை பேசினார்.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 'விகாசோத்ஸவா 2020' என்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் பேசியதாவது,

"இந்த 'விகாசோத்ஸவ' திட்டத்தின் நோக்கம், எல்லை கிராமங்களில் வசிப்பவர்களுக்கு மற்ற கிராமங்களுக்கு இணையான வசதிகளை வழங்குவதாகும். எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.” என கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு கச், பனஸ்கந்தா மற்றும் படான் ஆகிய மூன்று எல்லையோர மாவட்டங்களின் கிராமத் தலைவர்களுடன் உரையாடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.