‘எல்லையோர மக்கள் நாட்டைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்’: அமித் ஷா
எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை பேசினார்.










