முதல்வர், துணை முதல்வரை சந்தித்தது ஏன்?: எல்.முருகன் பதில்
தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த போது வேல் யாத்திரை குறித்து பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த போது வேல் யாத்திரை குறித்து பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது,
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த போது அரசியல் மற்றும் வேல் யாத்திரை குறித்து பேசவில்லை.
மேலும், பிகார் தேர்தல் தமிழகத்திற்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது. தமிழகத்தின் பாஜகவின் வெற்றி தொடரும் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...