ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முதல்வர், துணை முதல்வரை சந்தித்தது ஏன்?: எல்.முருகன் பதில்

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த போது வேல் யாத்திரை குறித்து பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :12 நவம்பர் 2020, 1:52 pm

DIN

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த போது வேல் யாத்திரை குறித்து பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது,

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த போது அரசியல் மற்றும் வேல் யாத்திரை குறித்து பேசவில்லை.

மேலும், பிகார் தேர்தல் தமிழகத்திற்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது. தமிழகத்தின் பாஜகவின் வெற்றி தொடரும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.