தமிழகத்தில் 468 ஆழ்துளைக் கிணறுகள் மூடல்
தமிழகத்தில் 468 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறை வெள்ளிக்கிழமை அறிக்கை அளித்துள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தமிழகத்தில் 468 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறை வெள்ளிக்கிழமை அறிக்கை அளித்துள்ளது.
அனுமதியின்றி செயல்படும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு சீல் வைக்ககோரிய வழக்கில் உயர்நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறை அளித்த அறிக்கையில்,
தமிழகம் முழுவதும் குடிநீர் ஆலைகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 468 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் 1,080 ஆழ்துளைக் கிணறுகள் அனுமதி பெற்று செயல்படுகின்றது என தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...