நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தமிழகத்தில் 468 ஆழ்துளைக் கிணறுகள் மூடல்

தமிழகத்தில் 468 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறை வெள்ளிக்கிழமை அறிக்கை அளித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :20 நவம்பர் 2020, 12:37 pm

DIN

தமிழகத்தில் 468 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறை வெள்ளிக்கிழமை அறிக்கை அளித்துள்ளது.

அனுமதியின்றி செயல்படும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு சீல் வைக்ககோரிய வழக்கில் உயர்நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறை அளித்த அறிக்கையில்,

தமிழகம் முழுவதும் குடிநீர் ஆலைகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 468 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் 1,080 ஆழ்துளைக் கிணறுகள் அனுமதி பெற்று செயல்படுகின்றது என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.