ஆப்கானிஸ்தானின் ஜால்ரெஸ் மாவட்டத்தில் சாலையோரம் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 5 பேர் பலியாகினர், 9 பேர் காயமடைந்துள்ளனர் என மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மைதானன் வார்தாக் மாகாணத்தின் ஜல்ரெஸ் மாவட்டத்தில் இன்று நடந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 5 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜல்ரெஸ் ஆப்கானிஸ்தானின் மைதான் வர்தக் மாகாணத்தின் ஒரு பகுதியாகும்.