மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலேவிற்கு கரோனா உறுதி

மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அதவாலேவிற்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதியானது.
மத்திய சமூக நீதித் துறை அமைச்சர்ராம்தாஸ் அதவாலே
மத்திய சமூக நீதித் துறை அமைச்சர்ராம்தாஸ் அதவாலே

மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அதவாலேவிற்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

ராம்தாஸ் அதவாலே இருமல் மற்றும் உடல் வலி ஆகிய அறிகுறிகள் இருந்ததால் கரோனா தொற்று பரிசோதனை செய்தார். அதைத் தொடர்ந்து, சோதனை முடிவில் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

தற்போது மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com