நவ.16-ம் தேதி சபரிமலை நடைத்திறப்பு: நாளொன்றுக்கு 1,000 பேர் மட்டுமே அனுமதி
கேரளத்தில் உள்ள சபரிமலையின் நடை நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்படவுள்ளது, இந்நிலையில் நாளொன்றுக்கு 1,000 பக்தர்கர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்வம் வாரியம் அறிவித்துள்ளது.

அக்.16 முதல் 5 நாள்களுக்கு சபரிமலை கோவில் நடைதிறப்பு: தேவசம்போர்டு








