மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளி கைது

பெங்களூரில் 2008 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :22 செப்டம்பர் 2020, 11:19 am

ANI

பெங்களூரில் 2008 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் செவ்வாய்க்கிழமை கூறுகையில்,

பெங்களூரு தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய பங்கு வகித்த ஷோயப் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு உதவியுடன் பெங்களூரு பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்று ஷோயபை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது செய்தனர் என கூறினர்.

பெங்களூரில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று 9 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. அதில், ஒருவர் பலியானார், 8 பேர் காயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.