ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பழங்குடியின சிறுமிகள் 3 பேர் நீரில் மூழ்கி பலி

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சிறுமிகள் 3 பேர் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :25 செப்டம்பர் 2020, 10:30 am

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சிறுமிகள் 3 பேர் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜார்கண்டின் கோடா மாவட்டத்தில் உள்ள குமார்டோய் கிராமத்தில் 2 சிறுவர்கள், 3 சிறுமிகள் உள்ளிட்ட 5 குழந்தைகள் அங்குள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது 3 சிறுமிகள் ஆழமான நீர் பகுதியில் சிக்கி மூழ்கியுள்ளனர். இதைக் கண்ட சிறுவர்கள் உடனடியாக கிராம மக்களிடம் தெரிவித்தனர்.

இருப்பினும், கிராமவாசிகள் மீட்பதற்குள் சிறுமிகள் சோதி குமாரி (11), நந்தினி குமாரி (9), ஆஷா குமாரி (10) ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.