ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சிறுமிகள் 3 பேர் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜார்கண்டின் கோடா மாவட்டத்தில் உள்ள குமார்டோய் கிராமத்தில் 2 சிறுவர்கள், 3 சிறுமிகள் உள்ளிட்ட 5 குழந்தைகள் அங்குள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது 3 சிறுமிகள் ஆழமான நீர் பகுதியில் சிக்கி மூழ்கியுள்ளனர். இதைக் கண்ட சிறுவர்கள் உடனடியாக கிராம மக்களிடம் தெரிவித்தனர்.
இருப்பினும், கிராமவாசிகள் மீட்பதற்குள் சிறுமிகள் சோதி குமாரி (11), நந்தினி குமாரி (9), ஆஷா குமாரி (10) ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


