சிம்லாவில் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென்று மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்துள்ளார்.
சிம்லாவின் ஆக்லாந்து பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுவன் இன்று கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று மைதானத்தில் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து சிம்லாவில் உள்ள ஐ.ஜி.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.
அந்தச் சிறுவனுக்கு கரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் தொற்று இல்லை என தெரியவந்தது. அவர் அதிக எடை கொண்டவர் என்பதால் இருதய பிரச்னையால் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
8 முதல் 12 வகுப்பு வரை அனைத்து பள்ளிகளையும் செப்டம்பர் 21 ஆம் தேதி திறக்க மாநில அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


