ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

ஹரியாணாவில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகளில் பந்தயம் கட்டி சூதாடியதால் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை புதன்கிழமை தெரிவித்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :30 செப்டம்பர் 2020, 11:59 am

ஹரியாணாவில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகளில் பந்தயம் கட்டி சூதாடியதால் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை புதன்கிழமை தெரிவித்தனர்.

குருக்ஷேத்ரா மற்றும் நுஹ் மாவட்டங்களில் நேற்று அபுதாபியில் நடைபெற்ற தில்லி-ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் பந்தயம் கட்டி சூதாட்டியதற்காக மொத்தம் 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ரூ. 1.25 லட்சம் பணம், ஒரு எல்.ஈ.டி தொலைக்காட்சி, ஒரு மடிக்கணினிகள், 6 ஸ்மார்ட் போன்கள் உள்பட அவர்கள் வைத்திருந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.