தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கரோனா அச்சுறுத்தல்: பிகாருக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்

கரோனா தொற்று திடீரென அதிகரித்ததையடுத்து, பிற மாநிலங்களில் வேலை செய்து கொண்டிருந்த பிகார் மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

News image
கரோனா பரிசோதனை செய்ய பாட்னா ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள்.
Updated On :13 ஏப்ரல் 2021, 2:02 pm

DIN

கரோனா தொற்று திடீரென அதிகரித்ததையடுத்து, பிற மாநிலங்களில் வேலை செய்து கொண்டிருந்த பிகார் மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மீண்டும் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதித்து வருகின்றனர். 

அதன்படி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் முழு பொதுமுடக்கம் விதிக்கும் அபயம் எழுந்துள்ளது. 

இதையடுத்து மகாராஷ்டிரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த பிகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

அவ்வாறு மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து திரும்பும் பயணிகளுக்கு ரயில் நிலையங்களில் கட்டாயமாக கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.