எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ராஜஸ்தானில் சாலை விபத்து: குழந்தை உள்பட மூவர் பலி

ராஜஸ்தானில் இரு கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.

News image
ராஜஸ்தானில் கார் விபத்து: குழந்தை உள்பட மூவர் பலி
Updated On :17 பிப்ரவரி 2021, 10:52 am

PTI

ராஜஸ்தானில் இரு கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.

ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் புதன்கிழமை அனுப்கர்-சூரத்கர் நெடுஞ்சாலையில் புதன்கிழமை இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் கோமல்பிரீத் ( வயது 24), அவரது மகள் ஹார்லீன் கவுர் (3) மற்றும் மற்றொரு காரில் இருந்த ராஜ்ஜோ பாய் (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும், காயமடைந்த 14 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.